Thursday, April 8, 2010
வெளிச்சத்தில் பேசுகின்றனர் பெண்மையின் பெருமையை,
இருட்டில் தேடுகின்றனர் தாசிகளின் முகவரியை!
சித்தாந்தம் பேசி சிறகொடிந்த பறவையாய் இல்லாமல்
சிந்தனை செய்து பறக்க முயற்சி செய்....
Labels: சிந்தனை
ஓரமாய் வை பூஜை அறையை,
நூலகத்தை வை கம்பீரமாய்!
Labels: துளிகள்
Subscribe to:
Comments (Atom)
